Service Alert
Website maintenance April 24 10pm ET
On Wednesday April 24 at 10pm ET the CELA website will be unavailable for about 15 minutes for planned maintenance.
On Wednesday April 24 at 10pm ET the CELA website will be unavailable for about 15 minutes for planned maintenance.
Showing 101 - 120 of 451 items
By Training, State Council of Educational Research. 2016
By State Council of Educational Research and Training. 2020
இந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் நாம் இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள், ராஜபுத்திரர்களின் தோற்றம், இஸ்லாமின்…
தோற்றம், பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர்கள், டெல்லி சுல்தானியம் ஆகியவற்றை பற்றி அறியலாம். புவியலில் புவியின் உள்ளமைப்பு, நிலத்தோற்றங்கள் மற்றும் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் பற்றி காண்கிறோம். குடிமையலில் சமத்துவம் மற்றும் அரசியல் காட்சிகளை பற்றி அறிகிறோம். பொருளியலில் உற்பத்தியை சார்ந்த விசயங்களைப் பற்றி அறிகிறோம்.By R. Aalalesundaram. 2001
By State Council of Educational Research and Training. 2020
இந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பகுதியில் மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்.…
பண்டைய நாகரிகங்கள். தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும். செவ்வியல் உலகம். தொழிற்புரட்சி மற்றும் பல விஷயங்களை பற்றி அறியலாம். புவியியல் பகுதியில் வளிமண்டலம். நீர்க்கோளம், உயிர்க்கோளம், மனிதனும் சுற்றுச் சூழலும் ஆகிய பல தொகுதிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். குடிமையியலில் நாம் தெரிந்து கொள்ள விருக்கும் சில தலைப்புகள் அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள், மனித உரிமைகள், சாலை பாதுகாப்பு மற்றும் பல. பொருளியலில் நாம் தெரிந்து கொள்ள விருக்கும் சில விஷயங்கள் மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை, பணம் மற்றும் கடன், இடம்பெயர்தல் மற்றும் சில.By Dr Kovi Manisekaran, T S Kothandaraman, Subrabalan, Dr Rajalakshmi Sundaram. 1997
இந்த நான்கு சிறந்த குறுநாவல்களிலும் சொல்லப்படும் கருத்துகள் முதல் நாவலில் பெண்கள் மட்டும் தியாகம் செய்பவர்கள் அல்ல, ஆண்களும் தியாகம் செய்வார்கள் என்றும். இரண்டாவது நாவலில் பொறுமைக்கும்…
ௐர் எல்லையுண்டு என்பதையும், மூன்றாவது நாவலில் தனது மனைவியை முன்று ஜென்மத்திலும் காதலிப்பது போலவும், நான்காவது நாவலில் அவரவர் செய்யும் துரோகத்திற்கு தண்டனை உண்டு என்பதையும் கூறுகிறது.By Vincent A. Smith. 1964
By State Council of Educational Research and Training. 2019
இந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பகுதியில் புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும், தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்…
கலையும், தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் பல விஷயங்களை பற்றி அறியலாம். புவியியல் பகுதியில் கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நிலவரைபடத்தை கற்றறிதல், இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் ஆகிய விஷயங்களை பற்றி அறியலாம். குடிமையியலில் பெண்கள் மேம்பாடு, சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். பொருளியலில் வரி மற்றும் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.By G. Krishnamoorthy. 1966
By R. Thangaraj. 1992
By Prof. J Dharmaraj. 2009
மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், பாரதிதாசன் தமிழகப் பல்கலைக் கழகங்களின் பி.ஏ. எம்.ஏ. மாணவர்களுக்கான மேல் புதிய பாடத்திட்டத்தின்படி நாங்கள் எழுதியுள்ள அறிவியல் தொழில்நுட்ப வரலாறு 1453-2007…
என்ற நால் இப்போது எட்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் - மற்றும் மாணவர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட நூலாக விளங்குகிறது.By என். சொக்கன். 2012
"பதிமூன்று வயதில் அக்பர் ஆட்சியில், அமரவைக்கப்பட்டார். ஆட்சி நிறைவடையும்போது, பெரும்பாலான வடக்கு மற்றும் மத்திய இந்தியா முகலாயப் பேரரசின் ஆட்சியின் கீழ் முதல் முறையாக வந்து சேர்ந்திருந்தது.…
வீரத்தின் விளைவாக மட்டுமே பெறப்பட்டது அல்ல இந்த வெற்றி. மிகச் சிறந்த போர்வீரராக இருந்த அதே சமயம், இளகிய மனம் கொண்டவராகவும் கனிவானவராகவும் அக்பர் திகழ்ந்தார். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மத்தியில் இவர் அளவுக்குப் பரந்த மனமும் மதச் சகிப்புத்தன்மையும் கொண்ட இன்னொருவர் இல்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றபோதும் அக்பர் அளவுக்குப் புத்தகங்களை ஆர்வத்துடன் சேகரித்த, நுணுக்கமாகக் கலைகளை ஆதரித்த இன்னொருவரைக் காண்பது அரிது. முகலாய மன்னர்களில் சிறந்தவராகவும், இந்தியாவை ஆண்ட சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவராகவும், உலக அளவில் தலை சிறந்த மன்னராகவும் அக்பர் திகழ்வதற்குக் காரணம், அவருடைய அசாதாரணமான வாழ்க்கை. இந்தப் புத்தகம் அக்பர் குறித்த ஓர் எளிய அறிமுகத்தை சுவாரஸ்யமான முறையில் அளிக்கிறது." கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagamBy Training, State Council of Educational Research. 2019
ந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் கணினியைப் பற்றிய அடிப்படை அறிவிற்கும் அப்பாற்பட்டு உயர்தர கருத்துக்களை உள்ளடக்குகின்றன. மென்பொருள் கற்றலுக்கு உரிய சில எளிய வழிமுறைகள் அழகிய…
முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மேல் கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவர்களுக்கு இப்புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.By Thiruvalluvar. 2014
Thirukkural by Thiruvalluvar is a collection of 1330 Tamil couplets organised into 133 chapters The 133 chapters…
are grouped into three sections Aram porul inbam Aram contains 380 verses Porul with 700 and Inbam with 250 kurals Each chapter has a specific subject Thirukkural preaches simplicity and truth throughout its verses and has been translated to more than 35 languages across the world This book has got meanings both in Tamil and English languagesBy Madhurabharathi. 2014
This issue features interviews with veterans Padmashree S.M.Ganapathy Sthapathy, Madurai G.S.Mani, mouth-watering recipes, homage to many veterans, short stories,an article…
on 37th book fair and other usual features like Ilanthendral , Kathiravanai Kelungal, Nalam Vaazha etc.By State Council of Educational Research and Training. 2018
By State Council of Educational Research and Training. 2019
By State Council of Educational Research and Training, Tamil Nadu. 2019
By State Council of Educational Research and Training, Tamil Nadu. 2018
வரலாற்றில் பண்டைகாலத்தில் தமிழகத்தில் இருந்த சமூகமும் பண்பாடும், மௌரியர் ஆட்சிக்கு பின்னர் இருந்த இந்தியா, குப்தர் மற்றும் வர்த்தனரின் பேரரசுக் காலம் மற்றும் தென்னிந்திய அரசுகள் ஆகிய…
பாடங்கள் உள்ளன. புவியலில் ஆசியா மற்றும் ஐரோப்பியா, புவி மாதிரி, பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் முதலியன உள்ளன. குடிமையியலில் மக்களாட்சி, உள்ளாட்சி அமைப்பின் ஊரகமும் நகர்ப்புறமும் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகிய பாடங்கள் உள்ளது.